Sunday, February 18, 2007

திரு.சாகரன் அவர்களுக்கு இரங்கல்!

அறிமுகம் இல்லாவிட்டாலும், வலை வரலாற்றில் சேவை மனப்பான்மையுடன் பணியாற்றிய தேன்கூடு வலைதிரட்டியின் நிறுவநர் திரு.சாகரன் அவர்கள், திடீரென கடந்த 11-02-2007 அன்று மாரடைப்பால் மரணமடைந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவி்த்துக் கொள்கிறேன்.

- கோ.சுகுமாரன்.

No comments: