tag:blogger.com,1999:blog-22484943.post116176476331474052..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: இடஒதுக்கீடு: உச்சநீதிமன்றத்தின் அத்துமீறல்கள்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-22484943.post-59023161879898235702007-11-11T09:39:00.000+05:302007-11-11T09:39:00.000+05:30Subject : creamy layer misusing reservation polic...Subject : creamy layer misusing reservation policy<BR/> <BR/>From : K.R.Athiyaman, Chennai - 96<BR/><BR/>To : Thiru.Ki.Veeramani Ayya Avargal, Chennai<BR/><BR/>Anbulla Ayya,<BR/><BR/>The creamy layer (that is, those who are<BR/>upper middle class and above) among<BR/>BC/SC/ST communities continue to enjoy <BR/>the benifits of reservation unashamedly.<BR/>(i hail from such a family).<BR/><BR/>We propose that economic criteria should<BR/>also be included as an additional qualification<BR/>for being eligible for reservation benefits. <BR/>Families whose annual income is above say,<BR/>Rs.1,80,000/- and where the parents are well<BR/>educated may be deemed as FCs. And many schools,<BR/>where annual fees are above Rs.60,000 may be<BR/>classified as FC schools. <BR/><BR/>Reservation was meant to be a short term<BR/>issue and never a permenent institution as<BR/>it has become now. And there should be a<BR/>standing committe consisting of eminent<BR/>jurists, educationalists and honest people <BR/>to perodically evaluate the effects/abuse<BR/>of reservation benefits. The whole process<BR/>should a dynamic one, not a static one, which<BR/>is now a vote bank issue and nutured by<BR/>vested interests. And there should be a <BR/>maximum limit for resrvation (and not the<BR/>present >70%), which should be gradually<BR/>brought down to zero.<BR/><BR/>And in promotion among govt staff only<BR/>seniority, merit and efficency should be<BR/>the criteria. Only one generation of any <BR/>family must be eligible for the benefits.<BR/>Subsequent generation must be deemed FCs.<BR/><BR/>Unfair reservation benefits to numerous<BR/>well off students has created resentment<BR/>and heart burn among FCs and many fair <BR/>minded people. The caste divisions has become<BR/>more rigid and divisive (esp in govt offices).<BR/><BR/>I am sure Thandai Periyar and Ambedhkar would<BR/>endorse my above views if they are alive today.<BR/>They were basicaly honest in all issues. <BR/><BR/>DK should have functioned as a bridge between<BR/>BCs and SCs (esp in rural areas) and established<BR/>peace committes for stopping caste clashes.<BR/>The aliented SCs have formed many organisations<BR/>of their own to fight for their rights, instead <BR/>of joinning DK. Blaming brahmins alone for all<BR/>the ills of the society will not solve any thing.<BR/><BR/>Thanks & Regards<BR/><BR/>K.R.Athiyaman<BR/>ChennaiK.R.அதியமான்https://www.blogger.com/profile/13230870032840655763noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1161874863722211932006-10-26T20:31:00.000+05:302006-10-26T20:31:00.000+05:30//பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் //பொது என்ப...//பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் //<BR/><BR/>பொது என்பது அனைவருக்கும் பொது..இது கூட தெரியாத ஒரு ஜன்மம் ..<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1161871293386089132006-10-26T19:31:00.000+05:302006-10-26T19:31:00.000+05:30கேள்வி: இட ஒதுக்கீடு கொள்கை முடிவல்லவா, இதில் நீதி...கேள்வி: இட ஒதுக்கீடு கொள்கை முடிவல்லவா, இதில் நீதிமன்றங்கள் தலையிடலாமா, அது சரியா.?பதில் : கொள்கை முடிவு எப்படி நிறைவேற்றப்படுகிறது, இந்த கொள்கை முடிவினை எடுக்க அதிகாரம் எங்கிருந்து பெறப்படுகிறது, எந்த அரசியல் சட்டப் பிரிவுகள் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்கின்றன. இதைப் புரிந்து கொண்டால் நீதி மன்றங்கள் தலையிடலாமா என்ற கேள்வியே அபத்தம் என்பது புரியும். கொள்கை முடிவு தனி நபர் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் போது பாதிக்கப்படுவர் நீதிமன்றத்தினை நாட முடியும். மேலும் இட ஒதுக்கீட்டிற்கு வகை செய்யும் அரசியல் சாசனப் பிரிவுகள் அடிப்படை உரிமைகள் குறித்த பிரிவுகளில் துணைப் பிரிவுகளாக இடம் பெற்றுள்ளன. எனவே இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படை உரிமைகளுடன் தொடர்புடைய ஒன்று. ஆகையால் இதில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தவறு என்று சொல்ல முடியாது. அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் இட ஒதுக்கீடு தொடர்பானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகளை கட்டுப்படுத்த செய்யப்பட்டது.<BR/>4, கேள்வி: அப்படியானால் இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு செய்யலாம், பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு போன்றவைகளைக் கூட நீதிமன்றங்கள் தீர்மானிப்பது சரியாகுமா?பதில்: ஆம், அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நெறிகள் இவற்றை கருத்தில் கொண்டு நீதிமன்றம் இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்புகளை வழங்குகிறது. ஒருபுறம் தனி நபர் அடிப்படை உரிமைகள், இன்னொருபுறம் பிற்பட்டோருக்கு போதிய வாய்ப்புகள் - இந்த இரண்டிற்குமிடையே ஒரு சமச்சீரான நிலையை கொண்டுவர உச்ச நீதிமன்றம் விழைகிறது. இதில் ஒன்று இன்னொன்றினை புறந்தள்ளவோ,மறைக்கவோ கூடாது என்று அது கருதுகிறது. அந்த அடிப்படையில் அது இட ஒதுக்கீடு குறித்த சட்டங்கள், விதிகள், கொள்கைகளை பரிசீலிக்கிறது.<BR/>5,கேள்வி:பிற்பட்டோரில் முற்பட்டோர் என்ற கருத்து அரசியல் சட்டத்தில் இல்லாத போது அதை நீதிமன்றம் எப்படி வலியுறுத்த முடியும்பதில்: நீதிமன்றங்கள் சட்டப்பிரிவுகளை, குறிப்பாக அரசியல் சட்டப் பிரிவுகளை விளக்கும் போது அவற்றை எப்படி அர்த்தப்படுத்துகின்றன என்பது முக்கியம்.அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரை உச்ச நீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் எல்லைகளை தன் தீர்ப்புகள் மூலம் விரிவுபடுத்தியுள்ளது. மிக முக்கியமான உதாரணம் மேனகா காந்தி வழக்கு.அரசியல் சட்டப் பிரிவுகளுக்கு விளக்கம் தரும் போது அல்லது அவற்றை அர்த்தப்படுத்தும் போது உச்ச நீதிமன்றம் பல புதிய கருத்துக்களை முன் வைத்துள்ளது. உதாரணமாக தகவல் அறியும் உரிமை வெளிப்படையாக அரசியல் சட்டப் பிரிவுகளில் இல்லை.உச்ச நீதிமன்றம் அதை ஒரு உரிமையாக தன் தீர்ப்புகள் மூலம் அர்த்தப்படுத்தி, நடைமுறைப்படுத்தியுள்ளது. அதே போல் பெண்கள் உரிமைகளை பொருத்தவரை பாலியல் ரீதியான தொந்தரவு குறித்து விரிவான ஒரு சட்டம் இல்லாத போது விசாகா வழக்கின் மூலம் உச்சநீதி மன்றம் சில விதிகளை, கோட்பாடுகளை முன்வைத்து அவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து விரிவாக விளக்கியது. இது போல் பல உதாரணங்கள் தரலாம்.எனவே அரசியல் சட்டப் பிரிவுகளை அர்த்தப்படுத்தி, நடைமுறைப்படுத்தும் போது தேவையான கருத்துக்களை முன்வைத்து உத்தரவிட உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் உண்டு. அரசியல் சட்டப்பிரிவுகளை அர்த்தப்படுத்துவது அதன் பணிகளில் ஒன்று.அரசியல் சட்டத்தினை வகுத்தவர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு அதற்கான அதிகாரங்களைத் தந்துள்ளனர்.<BR/><BR/>http://ravisrinivas.blogspot.com/ரவி ஸ்ரீநிவாஸ்https://www.blogger.com/profile/10176389904737294055noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1161871043259827932006-10-26T19:27:00.000+05:302006-10-26T19:27:00.000+05:30பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்...பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கேட்கும் பர்ப்பனர்கள் - பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் பொதுப்பட்டியலில் கிரீமி லேயர் கேட்க மறந்தது ஏனோ.<BR/><BR/>பார்ப்பனர்களே ஏகபோக உரிமை கொண்டாடும் பொதுப்பட்டியலில் -<BR/>OBCs corner a majority of the<BR/>posts and seats in that.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1161848124223930622006-10-26T13:05:00.000+05:302006-10-26T13:05:00.000+05:30இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்யப்படும் அட்டுழியங்க...இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்யப்படும் அட்டுழியங்களையும்,அத்துமீறல்களையும் உச்சநீதி மன்றம் தட்டிக் கேட்டால் உங்களுக்கு கோபம்தானே வரும்.50% த்திற்கு மேல் இட ஒதுக்கீடு இருக்க்க கூடாது என்பது சரிதான்.அது போல் பல் லட்சம் சம்பாதிப்பவர்கள்,கோடிஸ்வரர்களுக்கும்<BR/>இட ஒதுக்கீடு கூடாது என்பது சரிதான். கருணாநிதி,மாறன்,ராமதாஸ் குடும்பங்கள் எந்த விதத்தில்<BR/>பிற்பட்டவை.வீரமணியின் பேரன்களும், பேத்திகளும் பொருளாதாரத்தில்,கல்வியில்,சமூக ரீதியில்<BR/>பின் தங்கியா உள்ளனர்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1161846276488536782006-10-26T12:34:00.000+05:302006-10-26T12:34:00.000+05:30//ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்று நீதித்துறைக்கும் தனி தே...//ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்று நீதித்துறைக்கும் தனி தேர்வு முறை வேண்டும்.//<BR/><BR/>மிகவும் சரி. அதில் 100% இட ஒதுக்கீடு க்ரீமி லேயர் OBCக்களுக்கு செய்ய வேண்டும். அது தான் நியாயம்;அது தான் சமூக நீதி.<BR/><BR/>பாலாbalahttps://www.blogger.com/profile/14319609491639295012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1161772987147419782006-10-25T16:13:00.000+05:302006-10-25T16:13:00.000+05:30கற்றுத் தேர்ந்த நீதிபதிகள் மத்தியில் சமூக நீதிக்கு...கற்றுத் தேர்ந்த நீதிபதிகள் மத்தியில் சமூக நீதிக்கு எதிரான கருத்து வலுவாக உள்ளது. இதற்குக் காரணம், நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் “உயர் வகுப்பைச்“ சேர்ந்தவர்களாக இருப்பதே. <BR/><BR/>அடித்தள மக்களிலிருந்து சமூக நீதியில் அக்கறைக் கொண்ட நீதிபதிகள், கீழ்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை நியமிக்கப்பட வேண்டும். நீதித்துறையில் இடஒதுக்கீடு கோரிய போராட்டத்தைத் தீவிரப்படுத்த வேண்டும்<BR/><BR/>What are you asking for? A vanniyar<BR/>should sit as a judge in cases involving vanniyar(s), a Tamilian<BR/>should sit as a judge in cases<BR/>involving Tamil Nadu and Tamilians.<BR/>Dont you realise the absurdity of<BR/>your proposal.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1161770935979056562006-10-25T15:38:00.000+05:302006-10-25T15:38:00.000+05:30உச்சநீதிமன்றம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு...உச்சநீதிமன்றம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது எனச் சொல்லவில்லை. அதனால் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை வேறு வகுப்பினர் எடுத்துக் கொள்ளமுடியாது.அந்த இடங்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குத்தான்.<BR/><BR/>தாழ்த்தப்பட்டவர்களில் க்ரீமீ லேயரில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியமில்லை என்றுதான் அது கருதுகிறது. உச்சமன்றத் தீர்ப்பினால் தாழ்தப்பட்டவர்களில் குறைந்த வருமானம் கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் பலன் பெற முடியும்.<BR/><BR/>அந்த வகுப்பினரில் அதிக அளவில் படித்து வந்தால் அவர்களது சமூக நிலை மேம்பாடுதானே அடையும்? அதை ஏன் அரசியல் கட்சிகளும் உங்களைப் போன்றவர்களும் எதிர்க்க வேண்டும்? கொஞ்சம் விளக்குவீர்களா?<BR/><BR/>உயர்கல்வி தனியார்மயமாக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், கல்விக் கட்டணங்கள் லட்சக்கணக்கில் வசூலிக்கப்படும் காலகட்டத்தில்,அந்தக் கட்டணம் செலுத்த வசதியுள்ள க்ரீமீ லேயரை ஒதுக்கி, அந்தப் பிரிவினரிலேயே ஏழைகளாக உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது நியாயமானதுதானே?Anonymousnoreply@blogger.com