tag:blogger.com,1999:blog-22484943.post3840849126976803308..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: ஐஐஎம் : மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க இந்திய அரசு உத்தரவுகோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-22484943.post-39050433714672952942007-04-21T11:25:00.000+05:302007-04-21T11:25:00.000+05:30இது அநியாயம்.தலித், பழங்குடி மாணவர்களை சேர்க்க தடை...இது அநியாயம்.தலித், பழங்குடி மாணவர்களை சேர்க்க தடையேதுமில்லை.உச்ச நீதிமன்ற உத்தரவு வந்தால் இட ஒதுக்கீட்டில் வரும் ஒபிசி மாணவர்களுக்கும் சேர்க்கைப் பற்றிய கடிதங்கள் அனுப்புவோம் என்று ஐஐஎம் கள் கூறிய பின்னரும் இப்படிச் செய்திருப்பது அர்ஜுன் சிங்கின் அதிகாரத் திமிரையும், ஆணவத்தையும் காட்டுகிறது.உங்களைப் போன்ற 'மனித உரிமை' போராளிகள் அர்ஜுன் சிங் செய்தது சரி என்றுதானே கூறுகிறீர்கள். இது அதிகாரத் திமிர் என்றாலும் உங்களுக்கு அது சரியானதாகத் தோன்றும். ஏனென்றால் இட ஒதுக்கீட்டிற்காக யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம் என்பதுதானே உங்கள் வாதம்.<BR/>உங்களைப் பொருத்தவரை ஒபிசி இட ஒதுக்கீடு 100% என்றாலும் ஒகேதான்.Anonymousnoreply@blogger.com