tag:blogger.com,1999:blog-22484943.post4296547601034470802..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: கொலை செய்ததாக பொய் வழக்கு: சிபிஐ விசாரணைக்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவுகோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-22484943.post-61817287266409952422007-11-24T19:41:00.000+05:302007-11-24T19:41:00.000+05:30http://nesamudan.blogspot.com/நண்பர் எழில் தஸ்லிமா...http://nesamudan.blogspot.com/<BR/><BR/>நண்பர் எழில் தஸ்லிமா பற்றி ஒரு பதிவு இட்டு அதில் கோ.சுகுமாரன் போன்ற மனித உரிமை ஆர்வலர்களை கிண்டலடித்திருந்தார் (கீழே பதிவைத் தந்துள்ளேன்).<BR/><BR/>உண்மையில் சொல்லப்போனால், எனக்கு கிண்டல் செய்ய முடியவில்லை. தஸ்லிமா விவகாரத்தில் அனைவர் மீதும் கோபமும் வருத்தமும் ஏற்படுகிறது - மனித உரிமை ஆர்வலர்களாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள், அறிவு ஜீவிகளாக தம்மை முன்னிறுத்திக் கொள்பவர்கள், மதவாதத்துக்கு எதிரானவர்களாக தம்மை காட்டிக் கொள்பவர்கள், இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரானவர்களாக தங்களை காட்டிக் கொள்ளும் இந்துத்துவ அமைப்புகள் - இந்த அனைவர்கள் மீதும் கோபமும் எரிச்சலும், எனது இயலாமை மீது எனக்கு கோபமும் ஏற்படுகிறது.<BR/><BR/>சல்மான் ருஷ்டி விவகாரம் - ஷபானு வழக்கு இந்த காலகட்டத்தில் தான் நான் உன்னிப்பாக கவனித்தேன், இந்தியாவின் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் ஏற்படும் பிளவை. ஆனால், அச்சமயத்தில் இது நகர நடுத்தர வர்க்கம் + அறிவுஜீவி வர்க்கம் + மேல் வர்க்கம் ஆகிய பிரிவுகளை மட்டுமே தொட்டது. ஆனால், தற்சமயத்தில் தொடர்ந்து நிகழும் குண்டு வெடிப்புகள்(இன்று இந்தியாவில் மூன்று இடங்களில் குண்டு வெடித்துள்ளது), இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் பகிரங்க செயல்பாடுகள்(உலகம் + இந்தியா) ஆகியவற்றால், அனைத்து மட்டத்திலும் இந்த பிளவு வியாபித்து இருப்பதைப் பார்க்க முடிகிறது. ஏற்கெனவே, தஸ்லிமா ஹைதராபாத்தில் தாக்கப்பட்டபோது பொதுமக்களின் ரியாக்ஷனைப் பார்த்தேன் - கிட்டத்தட்ட ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்துக்கெதிராகவும் ஏனையோர் கோபப்பட்டது கொஞ்சம் ஆச்சர்யமாகக் கூட இருந்தது.<BR/><BR/>இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கெதிராக குரல் கொடுக்க மறுப்பவர்கள், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமூகத்துக்கே துரோகம் செய்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களின் போது அமைதி காப்பது பல குஜராத்களுக்கு நாடெங்கும் வித்திடுகிறது என்பதை உணர வேண்டும்.<BR/><BR/><BR/>கோ.சுகுமாரனிடம் நான் சிறிது காலத்துக்கு முன்பு பேசும்போது, மத அடிப்படைவாதம் - அது எங்கிருந்தாலும் கண்டியுங்கள் என்று கோரிக்கை விடுத்தேன். 'அதில் இரு கருத்து கிடையாது' என்று அதை ஏற்றுக் கொண்டார். அதை இத்தருணத்தில் மீண்டும் நினைவுபடுத்த விழைகிறேன். தஸ்லிமாவுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள். இந்து அடிப்படைவாதத்துக்கெதிராக குரல் கொடுக்கும்போது இஸ்லாமிய அடிப்படைவாதிகளாயிருந்தாலும் பரவாயில்லை என்று கைகோர்த்து செயல்படுகிறீர்களே, அதே அடிப்படையை இந்த விஷயத்தில் கடைப்பிடியுங்கள். தஸ்லிமா நஸ் ரீனுக்கு ஆதரவாக யார் குரல் கொடுத்தாலும் - அது இந்து, கிறித்துவ அடிப்படைவாதிகளாயிருந்தாலும் கைகோர்த்து செயல்படுங்கள்.<BR/><BR/><BR/>***<BR/><BR/>http://ezhila.blogspot.com/2007/11/blog-post_4790.htmlAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-25036914384381932542007-11-22T12:01:00.000+05:302007-11-22T12:01:00.000+05:30செய்திக்கு நன்றி. இந்த வழக்கில் தொடர்புடைய காவல் த...செய்திக்கு நன்றி. <BR/><BR/>இந்த வழக்கில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகளுக்கு மனித உரிமை மீறலுக்காக மட்டுமல்லாமல், நீதிமன்றத்திற்கு பொய்யான தகவலை வேண்டுமென்றே அளித்த குற்றத்திற்காகவும் தண்டனை அளிக்க வேண்டும். <BR/><BR/>அப்போது தான் பொய் வழக்கு போடுவதையே முழுநேர பணியாக கொண்ட காவல்துறையை சற்றேனும் திருத்த முடியும்.<BR/><BR/>-சுந்தரராஜன்மக்கள் சட்டம்https://www.blogger.com/profile/12972140462873124750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-2452942848689083722007-11-21T21:21:00.000+05:302007-11-21T21:21:00.000+05:30இது போன்ற சம்பவங்கள் தினமும் காவல்துறையினரால் அரங்...இது போன்ற சம்பவங்கள் தினமும் காவல்துறையினரால் அரங்கேற்றப்படுகின்றன.<BR/><BR/>காவல்துறையினர் இதுபோல் நீதிமன்றங்களால் தண்டிக்கப்படும் பொழுது அவை ஊடகங்களால் பெரிய அளவில் விளம்பரப்படுத்தபடவேண்டும்.<BR/><BR/>மிகப் பெரிய அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படவேண்டும். இவ்வாறான செயல்கள் மூலமே அவர்களை கட்டுப்படுத்தலாம்.<BR/><BR/>இன்றைய சூழ்நிலையில் காவல்துறை சீருடை அணிந்த குண்டர்கள் நிறைந்ததாகவே காணப்படுகிறது.Unknownhttps://www.blogger.com/profile/10411127373929330548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-63459130433449294072007-11-21T15:57:00.000+05:302007-11-21T15:57:00.000+05:30அன்புத் தோழர் மாசிலா அவர்களுக்கு,மிக்க நன்றி.காலம்...அன்புத் தோழர் மாசிலா அவர்களுக்கு,<BR/><BR/>மிக்க நன்றி.<BR/><BR/>காலம் கடந்தாவது நீதி கிடைப்பது ஓரளவாவது ஆறுதல் அளிக்கிறது.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-50622034905694085922007-11-21T15:26:00.000+05:302007-11-21T15:26:00.000+05:30மிக நல்ல செய்தி.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.நம்பிக்...மிக நல்ல செய்தி.<BR/>பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.<BR/><BR/>நம்பிக்கை இழந்தவர்களுக்கு ஊக்கம் தரும் ஒரு நல்ல செய்தி. எதற்கும் மனம் தளரவிடாமல், விடாபிடியாக இருந்து அநீதிகளுக்கு முடிவுகட்ட அனைத்து மக்களுக்கும் தைரியம் கொடுக்க உதவும் நற்செயல். <BR/><BR/>வெற்றி விடுதலைக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.com