tag:blogger.com,1999:blog-22484943.post5585170183908267456..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) - நான் பார்த்ததும், உணர்ந்ததும்..கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-22484943.post-54517664347415049962012-04-06T20:13:44.270+05:302012-04-06T20:13:44.270+05:30ந்ண்பரே,
ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் ...ந்ண்பரே,<br />ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த<br />சந்திரசேகர். சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில்<br />இருந்ததால் கொல்லப்பட்டார்...<br />என குறிப்பிட்டுள்ளீர்கள்,ஏன் இந்த விஷமதனம். அவர் சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில் இருந்ததால் கொல்லப்படவில்லை, சாமானிய உழைக்கும் மக்க்ளுக்காக போராடியதால் ஆதிக்க சக்கதியினரால் கொல்லப்பட்டார். எனவே தான் பிகார் உழைக்கும் ம்க்கள் தங்கள் அன்பு தலைவனுக்காக சிவான் பகுதியில் சிலை நிறுவி அவரின் தியாகத்தை போற்றுகின்றனர்.RAVIKUMAR, AISAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-20909525025847671622008-02-11T10:12:00.000+05:302008-02-11T10:12:00.000+05:30அன்பு நண்பர்களுக்கு,ஜே.என்.யூ. பற்றி தங்கள் கருத்த...அன்பு நண்பர்களுக்கு,<BR/><BR/>ஜே.என்.யூ. பற்றி தங்கள் கருத்துக்களைப் பகிர்துள்ளமைக்கு மிக்க நன்றி.....கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-91939624478827932292008-02-09T14:13:00.000+05:302008-02-09T14:13:00.000+05:30ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிக்க வில்லையே ...ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் படிக்க வில்லையே என்கிற ஏக்கம் உங்களுக்கு மட்டுமா தோழர்?Anonymoushttps://www.blogger.com/profile/15315411197257063056noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-47277054344742902222008-02-09T12:08:00.000+05:302008-02-09T12:08:00.000+05:30Dear Sugumaran,Sorry,I don't have tamil software i...Dear Sugumaran,<BR/>Sorry,<BR/>I don't have tamil software installled and don't know to type in tamil.<BR/><BR/>The JNU blog was really a informatic one. The reply to the anonymous expression is apt and 'nethiadi'.<BR/><BR/>While travelling to places your view and work is being rightly put forward on the website which is worth to others. <BR/><BR/>My applauds!.<BR/>K.Ilangovan,<BR/>Poovulagin Nambargal,<BR/>PuducherrySoozhalhttps://www.blogger.com/profile/18232324029647915188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-33895380394798376542008-02-07T21:06:00.000+05:302008-02-07T21:06:00.000+05:30sir, i am sorry that i am unable to type in tamizh...sir, i am sorry that i am unable to type in tamizh.<BR/>i am happy and proud to read about my university.ethai jnu patriya sethi thamizh naatu makkalidam ungal moolaam sendradaithathil magizhchy.<BR/><BR/>problems are every where, even jnu has its problems political and academic.But one should also know that though the university is in delhi there are only 1% or even less of delhi students here.<BR/>and there are a lot of students from very backward areas.You can have problems with the rehtorics of left evn i do, but if not for the left these people would not have a place here. if not for the progresssive forces you will not find a place where a girl can be walking without fear at 2a.m in the rape capital of the nationAnonymoushttps://www.blogger.com/profile/02096158869093288872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-35935299151757095882008-02-06T08:58:00.000+05:302008-02-06T08:58:00.000+05:30நாட்டின் பிரதமருக்கும், சபா நாயகருக்கும்,எதிர்ப்பு...நாட்டின் பிரதமருக்கும், சபா நாயகருக்கும்,எதிர்ப்பு தெரிவிக்கும் அளவு... நம் நாட்டில் கருத்து சுதந்திரம் உள்ளதை எண்ணி....<BR/><BR/>பெருமைபடுக்கின்றேன்...<BR/><BR/><BR/><BR/>ஆனால் சென்ற பதிவில் தாங்கள், கூறியுள்ள சம்பவத்தை கண்டு <BR/><BR/>வெட்கமடைகின்றேன்...<BR/><BR/>இதுதானா இந்தியா...?<BR/><BR/>முரண்பாடுகளின் மொத்த உருவம்..Anonymoushttps://www.blogger.com/profile/00176612036329405242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-56133593259031745872008-02-06T08:47:00.000+05:302008-02-06T08:47:00.000+05:30நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.நிறையத் தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-25306276412281554492008-02-06T01:23:00.000+05:302008-02-06T01:23:00.000+05:30ஐயா,ஜே.என்.யூவைப் பற்றி கேள்விபட்டிருந்தாலும் நீங்...ஐயா,<BR/><BR/>ஜே.என்.யூவைப் பற்றி கேள்விபட்டிருந்தாலும் நீங்கள் பகிர்ந்து கொண்டவைகள் முற்றிலும் கேள்விப்பாடத புதிய செய்திகள்.<BR/><BR/>நம் இந்தியாவிலும் அதிலும் பல்கலைகழகத்தில் ஆரோக்கியமான மாணவ அமைப்புகள் அவர்களின்<BR/>அரசியல் செயல்பாடுகளுக்கான சுதந்திரம்... மிகுந்த ஆச்சியத்தையும் "ஒரு சின்ன" நம்பிக்கையும் அளிக்கிறது.<BR/><BR/>தொடந்து பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-76610667073636149922008-02-05T23:39:00.000+05:302008-02-05T23:39:00.000+05:30அன்புத் தோழர்கள் அருண்பாரதி, மயிலாடுதுறை சிவா ஆகிய...அன்புத் தோழர்கள் அருண்பாரதி, மயிலாடுதுறை சிவா ஆகியோருக்கு நன்றி.<BR/><BR/>அனானி அவர்களுக்கு,<BR/><BR/>//இங்கு என்னதான் புரட்சிகர அரசியல்,இடதுசாரி அரசியல் பேசப்பட்டாலும் தலித்களுக்கான<BR/>இட ஒதுக்கீடு ஆசிரியர் தேர்வில்<BR/>முழு அளவில் நடைமுறைப்படுத்தப்<BR/>படுகிறதா என்று அங்குள்ள உங்கள்<BR/>இடதுசாரி நண்பர்களைக் கேளுங்கள்.//<BR/><BR/>தாங்கள் என் பதிவை முழுமையாக படிக்கவில்லை என்றே தோன்றுகிறது. <BR/>நான் எழுதியுள்ளதை மீண்டும் குறிப்பிட விரும்புகிறேன்.<BR/><BR/>//பேராசிரியர்களில் 90 சதவீதத்தினர் ‘பார்ப்பன’, ‘மேல்சாதிக்காரர்கள்’ என்பது உற்று கவனிக்க வேண்டியது.//<BR/><BR/>இதன் பொருள் என்ன? <BR/><BR/>தலித்துக்களுக்கு மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் அங்கு போதிய பங்களிப்பு இல்லை.<BR/><BR/>உயர் கல்வியில் இடஒதுக்கீடு பிரச்சனை எழுந்த போது ஜே.என்.யூ. இரண்டாக பிரிந்தது. ஒன்று இடஒதுக்கீடு ஆதரவு அணி, மற்றொன்று எதிர்ப்பு அணி. அப்போது இடதுசாரிகள்தான் ஆதரவு அணியில் இருந்து ஆதிக்கச் சக்திகளை எதிர்கொண்டனர்.<BR/><BR/>//ஜெ.என்.யுவிற்கு அரசு பணத்தைக் கொட்டுகிறது.இதில் பத்தில் ஒரு பங்கு கூட மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களுக்கு தரப்படுவதில்லை. இத்தகைய வசதிகள் ஏன் தில்லியில் மட்டும் இருக்க வேண்டும் என்று எப்போதேனும் யோசித்ததுண்டா?.//<BR/><BR/>நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால், அப்பிரச்சனையை அப்படி அணுகக்கூடாது. இங்குள்ள பல்கலைக்கழகங்களை விட கிராமப்புறங்களில் நிலைமை மோசம். ஆகையால் பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்குவது தவறா? உயர் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதிபோல மற்றவைக்கும் ஒதுக்க வேண்டும் என்றுதான் கேட்க வேண்டும்.<BR/><BR/>//மேலும் இங்கு படிக்கும் போது புரட்சி பேசும் பலர் இறுதியில் அதிகார வர்க்கத்தின் பகுதியாக மாறுகின்றனர்.ஐ.ஏ.எஸ் போன்றவற்றிற்கான தேர்வு பரிட்சைகளுக்கு இங்கு இருப்பது வசதி.இதனால் ஆண்டுதோறும் 40/50<BR/>பேர் இங்கிருந்து படிப்பினை விட்டு விட்டு அவற்றில் சேர்கின்றனர்.//<BR/><BR/>எல்லோரும் அதிகார வர்க்கத்தின் பகுதியாக மாறுவதில்லை. பலர் புரட்சிகர இயங்கங்களில் ஈடுபாடு கொண்டுள்ளனர். நான் குறிப்பிடுள்ள பீகார் சந்திரசேகர் அவர்களே சிறந்த எடுத்துக்காட்டு. அவர் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காகவே கொல்லப்பட்டார்.<BR/><BR/>மற்றொரு அனானி அவர்களுக்கு,<BR/><BR/>//ஆகா என்ன ஒரு எண்ணம்<BR/>தன்னை போல அனைவரும்<BR/>உருப்படாமல் ஊரை ஏமாற்றி<BR/>பிழைக்க நினைக்கும் உங்கள்<BR/>எண்ணம் புல்லரிக்குது//<BR/><BR/>சமூக அக்கறையுடையவர்களை இப்படி கூறுவது தவறு. கண்டனத்திற்குரியது. அடிப்படையே தெரியாமல் இப்படி எழுதுவது கோளாறானது. எங்களைப் போன்றவர்கள் யாரையும் ஏமாற்றிப் பிழைக்கவில்லை. அதற்கான அவசியம் இல்லை. <BR/><BR/>தாங்கள் வேண்டுமானால் ஜே.என்.யூ-வில் சேர்ந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.ஏஸ். ஆகி உருப்பட வாழ்த்துக்கள்.<BR/>அதற்கான தகவலும் என் பதிவில் உள்ளது...கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-54768054751370483532008-02-05T21:29:00.000+05:302008-02-05T21:29:00.000+05:30ஆகா என்ன ஒரு எண்ணம்தன்னை போல அனைவரும்உருப்படாமல் ஊ...ஆகா என்ன ஒரு எண்ணம்<BR/>தன்னை போல அனைவரும்<BR/>உருப்படாமல் ஊரை ஏமாற்றி<BR/>பிழைக்க நினைக்கும் உங்கள் <BR/>எண்ணம் புல்லரிக்குதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-10370658592653464002008-02-05T20:03:00.000+05:302008-02-05T20:03:00.000+05:30நல்ல அருமையான தொகுப்பு சுகுமாரன். தமிழக மாணவர்கள் ...நல்ல அருமையான தொகுப்பு சுகுமாரன். தமிழக மாணவர்கள் பிரபலமாக இருப்பது மிக்க மகிழ்ச்சி.<BR/>இப்படி ஓர் பல்கலைகழகம் நம் தமிழகத்தில் இல்லையே என்ற ஏக்கம் உள்ளது?!<BR/><BR/>நன்றி<BR/>மயிலாடுதுறை சிவா..<BR/>வாசிங்டன்மயிலாடுதுறை சிவாhttps://www.blogger.com/profile/07760221624765350256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-22161095432496761662008-02-05T18:46:00.000+05:302008-02-05T18:46:00.000+05:30ஜெ.என்.யுவிற்கு அரசு பணத்தைக் கொட்டுகிறது.இதில் பத...ஜெ.என்.யுவிற்கு அரசு பணத்தைக் கொட்டுகிறது.இதில் பத்தில் ஒரு பங்கு கூட மாநிலங்களில் உள்ள பல்கலைகழகங்களுக்கு தரப்படுவதில்லை.இத்தகைய<BR/>வசதிகள் ஏன் தில்லியில் மட்டும்<BR/>இருக்க வேண்டும் என்று எப்போதேனும் யோசித்ததுண்டா?.<BR/>மேலும் இங்கு படிக்கும் போது புரட்சி பேசும் பலர் இறுதியில் அதிகார வர்க்கத்தின் பகுதியாக மாறுகின்றனர்.ஐ.ஏ.எஸ் போன்றவற்றிற்கான தேர்வு பரிட்சைகளுக்கு இங்கு இருப்பது வசதி.இதனால் ஆண்டுதோறும் 40/50<BR/>பேர் இங்கிருந்து படிப்பினை விட்டு விட்டு அவற்றில் சேர்கின்றனர்.<BR/><BR/>இங்கு என்னதான் புரட்சிகர அரசியல்,இடதுசாரி அரசியல் பேசப்பட்டாலும் தலித்களுக்கான<BR/>இட ஒதுக்கீடு ஆசிரியர் தேர்வில்<BR/>முழு அளவில் நடைமுறைப்படுத்தப்<BR/>படுகிறதா என்று அங்குள்ள உங்கள்<BR/>இடதுசாரி நண்பர்களைக் கேளுங்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-28723882136920083752008-02-05T17:56:00.000+05:302008-02-05T17:56:00.000+05:30//ஜே.என்.யூ-வில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படு...//ஜே.என்.யூ-வில் படிக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது இயல்புதான். இதைப் படிக்கும் உங்களுக்கும் ஏற்படும் என்று நம்புகிறேன்...//<BR/><BR/>உண்மையிலேயே ஏற்படுகிறது தோழர்.Anonymoushttps://www.blogger.com/profile/02363914200575758569noreply@blogger.com