tag:blogger.com,1999:blog-22484943.post6066154887718312446..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: தமிழ் மொழி உரிமைக்காகப் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை தாக்குதல் - கண்டனம்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-22484943.post-52916476020769961612008-02-08T00:48:00.000+05:302008-02-08T00:48:00.000+05:30மொழி உணர்வு, மனித உரிமை,வாழ்வியல் அடிப்படைகள் என்ற...மொழி உணர்வு, மனித உரிமை,<BR/>வாழ்வியல் அடிப்படைகள் என்ற எல்லாவற்றிலும் தமிழ் நாட்டில்<BR/>மந்த உணர்வையும், முட்டாள் தனங்களையும் காண முடிகிறது.<BR/><BR/>பொது நலனுக்காக வெளியே வந்து<BR/>போராடுவது என்பதே கேவலமாக<BR/>சித்தரிக்கப் படுகிறது.<BR/><BR/>தம்மதைத் தவிர மற்றது எல்லாமே<BR/>உயர்வு என்ற மனப்போக்கு<BR/>மக்களிடையே நிறைந்து வருகிறது.<BR/><BR/>இந்நிலையில் வெளியே வந்து<BR/>போராடியிருக்கும் உங்களுக்கு<BR/>வாழ்த்துகள்.<BR/><BR/>இப்போராட்டங்கள் உடனடி பலனைத்<BR/>தராவிட்டாலும் குறைந்தது போராட்ட<BR/>உணர்வினையாவது அழியாமல் பாதுகாத்து வைக்கும். அந்த வகையில்<BR/>உங்களுக்கும் உங்கள் குழுவினர்க்கும்<BR/>பாராட்டுகள்.<BR/><BR/>அன்புடன்<BR/>நாக.இளங்கோவன்nayananhttps://www.blogger.com/profile/12331165129048713846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-24575549036911818232008-02-06T08:30:00.000+05:302008-02-06T08:30:00.000+05:30//தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில், தமிழ் மொழ...//தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில், தமிழ் மொழியாக்கம் கூட செய்யப்படாமல் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்பட்டிருந்த 'அல்ட்ரா டீலக்ஸ்', 'எஸ்.இ.டி.சி;' போன்ற எழுத்துக்களை கருப்பு மைபூசி அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டோம். நானும் எங்கள் கட்சித் தோழர்களும் அமைதியான முறையில் பேருந்துகளுக்கு எந்த சேதமும் இல்லாத வகையில் கருப்பு மைபூசி அழித்தோம்.<BR/>//<BR/><BR/>பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க முயற்சித்தது பெரிய தவறு. அதை உரிமையாக வேறு எடுத்துக் கொண்டீர்கள்... அப்புறம் அடிக்காமல் அணைக்கவா செய்வார்கள்?<BR/><BR/>இவ்வாறு மை பூசி அழிக்க முயல்வதற்கு முன்னால், பேருந்து நிறுவன மேலாளரிடம் மனு கொடுத்திருக்கலாமே... அல்லது பொது நல வழக்கு தொடர்ந்திருக்கலாமே.. அல்லது உங்கள் செலவில் மற்றவருக்குச் சேதமில்லாமல் பிரச்சாரம் செய்திருக்கலாமே..<BR/><BR/><BR/>உங்களுக்குத் தேவை பரபரப்பு.. விளம்பரம்.. அவ்வளவுதா..<BR/><BR/>தமிழ் வளர்க்க வழியாயில்லை.. <BR/><BR/>விழுந்த அடி நியாயமானதுதான்.. <BR/><BR/>தேன் தமிழ் வளவனுக்கு (அருமையான பெயர்) இல்லாத தமிழ் உணர்வா.. பிந்துசாரனுக்கும் தனசேகரனுக்கும் வந்து விடப் போகிறது..Anonymousnoreply@blogger.com