tag:blogger.com,1999:blog-22484943.post6071165858492184238..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: “என்கவுன்டர்’’ செய்த போலீஸ் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் - கோ.சுகுமாரன்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-22484943.post-38370276160478104732007-08-08T11:03:00.000+05:302007-08-08T11:03:00.000+05:30மிக நல்ல பதிவு. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பி...மிக நல்ல பதிவு. திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரும் 10 படுகொலைகள் நடந்துள்ளன. <BR/><BR/>திமுக ஆதரவாளராகிய சுபவீ, ஆனந்தவிகடன் இதழில் அது ஒரு பொடாக்காலம் தொடரில் ராஜாராம் என்கவுண்டர் குறித்து எழுதியுள்ளார். அது ஒரு பொடாக்காலம் -2ம் பகுதியில் திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த என்கவுண்டர் படுகொலைகள் குறித்தும் எழுதினால் அவரது நன்றிக்குரிய முதல்வர் என்கவுண்டர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்புள்ளது. சுப வீ செய்வாரா?Sundararajanhttps://www.blogger.com/profile/07580969691901522116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-26004649493607330922007-08-07T17:58:00.000+05:302007-08-07T17:58:00.000+05:30தோழர் சுகுமாறன் அற்புதமாக பேசியுள்ளீர்கள். அனைத்த...தோழர் சுகுமாறன் அற்புதமாக பேசியுள்ளீர்கள். அனைத்து தரப்பிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய கருத்து. குறிப்பாக என்கவுண்டரில் அடுத்து யார் என்பது மிகவும் மோசமான சுழலில் தமிழகம் போய்க் கொண்டிருப்பதை வெகுவாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். மனித உரிமைகள் குறத்து மக்கிளடம் பெரும் அளவில் விழிப்புணர்வு ஏற்படும் போதுதான் இது சாத்தியமாகும். எனவே முதல் கட்டமாக இதனை ஊடகங்கள் விரிவாக எடுத்துச் செல்ல வேண்டும். அவர்கள் அதைச் செய்வார்களா என்பதுதான் சந்தேகம். என்கவுன்டர் போராடும் இயக்கங்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் எதிரானது. ஆபத்தானது. நன்றி சுகுமாறன்.சந்திப்புhttps://www.blogger.com/profile/16941027358884552642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-33930087663831780562007-08-07T16:17:00.000+05:302007-08-07T16:17:00.000+05:30// 1989 முதல் மனித உரிமைப் பணிகளை மேற்கொண்டு வருகி...// 1989 முதல் மனித உரிமைப் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். //<BR/><BR/>"மனித உரிமை" என்பது குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களின் உரிமைகளுக்காக செயல்படுவது மட்டும்தானா? அல்லது அதைத்தாண்டி ஏதாவது உண்டா? <BR/><BR/>உங்களின் சமூக அக்கறையிலோ அல்லது நோக்கங்களிலோ குறை சொல்லவில்லை. ஆனால்,உங்களின் பெரும்பாலான பதிவுகள் ஊடகங்களில் நன்கறியப்பட்ட குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றியதாகவே இருக்கிறதே ஏன்?<BR/><BR/>உங்களின் மனித உரிமை மீறல் என்பது அரசுக்கும் / குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் என்ற வட்டத்திலேயே உள்ளது என்று நினைக்கிறேன். சேலம் மாவட்டத்தில் ஒரு சாதி மற்ற ஒரு சாதி மீதி திணிக்கும் கோவில் நுழைவு மறுப்புக்கூட ஒரு மனித உரிமை மீறல்தான் ..கல்வி மறுப்புப்போல். <BR/><BR/>அரசாங்கமும் , சாதி-மதக் குழுக்களும் தனி நபர்களும் பல நேரங்களில் பிறரின் உரிமையை கிழித்து தொங்கவிட்டுக்கொண்டேதான் இருக்கிறார்கள்.<BR/><BR/>உங்களின் நோக்கமே இது போன்றவர்களுக்குக்காக மட்டுமே போராடுவது தானா? அல்லது வேறு எல்லைகளும் உண்டா? <BR/><BR/>உங்களின் எல்லையை நீங்களாகவே சுருக்கிக்கொண்டதுபோல் தெரிகிறது..ஏன்? <BR/><BR/>**<BR/>//போலீசார் தங்களுக்குப் பிடிக்காதவர்களையும் என்கவுன்டர் பெயரில் கொலை செய்வார்கள். அது நீங்களாகவும் இருக்கலாம், நானாகவும் இருக்கலாம். //<BR/><BR/>நான் இதை ஆமோதிக்கிறேன் ,அதே சமயம் உரிமைகளை வலியுறுத்தும் நாம் வசதியாக கடமைகளை வசதியாக மறந்துவிடுகிறோம். <BR/><BR/>ஒரு நாட்டில் ஒரு மனிதனின் உரிமைகள் / சார்ந்த சட்டங்கள் மற்றும் கடமைகள் என்ன என்பது அதன் குடிமகனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.குறைந்தபட்சம் இந்த சட்ட நடைமுறைகளை எல்லா உயர்நிலைப் பள்ளி / கல்லூரிகளில் ஒரு துணைப்பாடமாக (அந்தப் பாடத்தில் தேர்வு இருக்கக்கூடாது) பாடமாக வைக்க முயற்சிக்கலாமே?<BR/><BR/>தனிமனித உரிமைகள் சிறப்பாக உள்ளதாகக்கூறப்படும் மேலை நாடுகளில் அந்த மக்களும் தங்களின் கடமைகளைச் சரியாகச் செய்கிறார்கள். நமது கடமையும் உரிமையிம் இரண்டு தண்டவாளங்கள் . இரண்டிலும் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை நன்றாக இருக்கும். <BR/><BR/>குப்பையை குப்பைத் தொட்டியில் போடும் கடமையையும்,குப்பைத் தொட்டி வைக்க அரசிடம் போராடும் உரிமையையும் சேர்த்தே சொல்லித்தரவேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-41094526560382690272007-08-07T15:50:00.000+05:302007-08-07T15:50:00.000+05:30உண்மைதான் இந்த விவகாரம் இதுவரை அணுகப்பட்டு வருகிற ...உண்மைதான் இந்த விவகாரம் இதுவரை அணுகப்பட்டு வருகிற முறையில் மாற்றங்கள் நிச்சயம் வேண்டும். வெகுஜன ஊடகங்கள் சினிமாக்கள் எல்லாமாகச் சேர்ந்துகொண்டு என்கவுண்டர் என்பது ஒரு புனிதமாயும் அதை செய்பவர்கள் வீரபுருசர்கள் என்பதுமாதிரியும் காட்டிவருவது நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது தொடர்ச்சியாய்த.அகிலன்https://www.blogger.com/profile/04071864316194437828noreply@blogger.com