tag:blogger.com,1999:blog-22484943.post7578559651286536814..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: என் சிட்டுக் குருவிகளைக் காணவில்லை!கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-22484943.post-3840997409244483282012-12-30T04:35:11.436+05:302012-12-30T04:35:11.436+05:30நம்பிக்கை வரட்சி மிகுந்து வரும் சமயத்தில் இருவேறு ...நம்பிக்கை வரட்சி மிகுந்து வரும் சமயத்தில் இருவேறு உலகத்தியற்கை சம்பந்தப்பட்ட சகஜீவன் களுடன் ஊடாடும் கடமை, மக்களினத்துக்காகப் போராடும் பணியேற்றுக் கொண்டுவிட்ட உங்களுக்கு உண்டானதை அதிநுட்பத் தெளிவுடன் அவதானம் செய்ததுடன், ஆழமாகவொரு பதிவையும் காலவெளியினில் விதைத்து விட்டிருக்கிறீர்கள். மனவெளியில் உலவுகிற வெற்று மனிதர்களிடையில் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள். இளமை ஊடுருவி உறைந்துவிட்ட பழுத்த முதிர்மன உங்கள் அனுபவ ஆழ்வில் வேரூன்றியுள்ள கோசுகுமார விருட்சத்தின் மறைந்த இருப்பிற்குகந்த பொந்தொன்றில் அக்குருவிகள் சுகமாக சுவாசித்து நித்திரை கொண்டும் பிரக்ஞை பெற்று அவ்வப்பொழுது கீச்சிட்டு குதூகலம் வெளியிட்டும் வாழ்ந்தவண்ணமுள்ளன. எம் சுகுமாரன் எல்லோரையும் போல் சாரமற்ற வாழ்வில் திளைக்காமல், சத்தான இருப்பில் நிலைத்து சமூகஞானபூமியாகிய புதுச்சேரியின் பொன்மகுடத்தில் புது இறகுகள் சேர்ப்பதில் அவர் உடனிருப்ப்புக்கு வாய்த்தவன் இறும்பூது கொள்கிறேன்.<br />தேவமைந்தன்<br />(அ.ப.)அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-5010614511744106642012-03-21T13:27:42.158+05:302012-03-21T13:27:42.158+05:30சிட்டுக்குருவிகளுக்காக ஏங்குகிற மனித மனதை புரிந்து...சிட்டுக்குருவிகளுக்காக ஏங்குகிற மனித மனதை புரிந்து கொள்ள முடிகிறது. வாயில்லா பிராணிகளெனினும் அவை மனிதனுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமாயிருக்கிறது. இயற்கையின் வரங்கள் பறவைகள். அவசர உலகத்தில் நாம் எதையும் கண்டு கொள்ளாமல்..அனுபவிக்காமல் இருந்துவிடுவதால் தான் அழுத்தங்களுக்கு ஆளாகிறோம். உண்மையில் இயற்கையை நேசிக்கிற மனித மனதுக்கு தனிமை என்பது கிடையாது. மனிதர்கள் தராத அமைதியை..மகிழ்ச்சியை..இயற்கையும்...பறவைகளும்...மிருகங்களும்..அளித்துக் கொண்டு தானிருக்கின்றன. <br />சிட்டுக்குருவிகள் மீண்டும் வரும். நம்புவோம்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-46875056555463900282012-01-17T20:49:39.544+05:302012-01-17T20:49:39.544+05:30வணக்கம் சுகுமாரன் சார்,கட்டும்நவீன வீடுகளில்மட்டும...வணக்கம் சுகுமாரன் சார்,கட்டும்நவீன வீடுகளில்மட்டுமில்லை,மனிதமனங்களிலும் சிட்டுக்குருவிகளுக்கு தங்க இடமில்லாமல் போனது.<br />எனது வலைத்த்தளத்தின் பெயரும் சிட்டுக்குருவிதான்.நன்றிvimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-24210580560979191502012-01-14T18:25:43.707+05:302012-01-14T18:25:43.707+05:30Dear Parasath,
Thanks for your comment. Pl send m...Dear Parasath,<br /><br />Thanks for your comment. Pl send me your E-mail id and cell no. <br /><br />Ko. Suguamaran<br />E-mail: sugumaran.ko@gmail.com<br />Mobile: 9894054640.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-18889242160831127412012-01-14T15:06:45.910+05:302012-01-14T15:06:45.910+05:30I am Prasath from Bengaluru, I know you helped Dr....I am Prasath from Bengaluru, I know you helped Dr. Rajkumar on a hectic situation. I thought you are not the man of feelings, but after my friend explained this article I am speech less, I too have this kind of same situation few years back. Any how I pray god that the birds will return and give you happy again. Thank you Sir.<br /><br />PrasathPrasathnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-8553780446313483742012-01-14T00:30:16.819+05:302012-01-14T00:30:16.819+05:30தோழர் ம.இளங்கோ மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அனுப்பிய ...தோழர் ம.இளங்கோ மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அனுப்பிய பின்னூட்டம்: <br /><br />மனித இனம்<br />இன்னும் வாழ்கிறது என்பதற்கு அடையாளமே<br />இது போன்ற உணர்வுகள்தான். <br />சிட்டுக்குருவியின் நட்பு<br />ஒரு போராளியை எப்படி மாற்றியிருக்கிறது.<br />நம்மால் கவனிக்கப் படாத<br />பல செய்திகள் இப்படித்தான் இருக்கிறது.<br />படித்து முடித்தப் பின் <br />இதயம் கனக்கிறது.<br />அந்த சிட்டுக்குருவி<br />மீண்டும் தோழர் வீட்டில் வந்து அமராதா?<br />உங்களைப்போல் <br />நானும் காத்திருக்கிறேன் <br />அமர்ந்தால் <br />சொல்லுங்கள்<br />அவசியம்.<br />- ம.இளங்கோ-கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-78252919017934388672012-01-12T15:16:17.048+05:302012-01-12T15:16:17.048+05:30எனக்கு நம்பிக்கை ஊட்டிய வேலன் அவர்களுக்கு நன்றிகள்...எனக்கு நம்பிக்கை ஊட்டிய வேலன் அவர்களுக்கு நன்றிகள்.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-92114138515968327692012-01-12T15:14:59.309+05:302012-01-12T15:14:59.309+05:30என் உணர்வுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள...என் உணர்வுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ள திரட்டி வெங்கடேஷ் அவர்களுக்கு என் நன்றிகள்.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-47524140977056103722012-01-12T12:40:53.122+05:302012-01-12T12:40:53.122+05:30உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும். திரும...உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும். திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் //<br />உங்கள் நம்பிக்கை வீண்போகாது...சிட்டு குருவிகள் திரும்பிவரும்...மீண்டும் உங்கள் வீட்டில் உணவருந்தும்...உங்கள் பசுமை நினைவுகள் திரும்பும்.<br />வாழ்க வளமுடன்<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-73787077310432675532012-01-12T11:17:02.941+05:302012-01-12T11:17:02.941+05:30/உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும்./
பட.../உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும்./<br /><br />படித்துமுடித்ததும் கண்கள் ஈரமாகியிருந்தது. நேரிலேயே குருவிகளுடனான தங்களின் அன்பை கண்டதால் மேலும் வலிக்கிறது...<br /><br />வெங்கடேஷ்Venkateshhttps://www.blogger.com/profile/15455910264948362963noreply@blogger.com