tag:blogger.com,1999:blog-22484943.post8797787671887981814..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: பழ.நெடுமாறன் மீது தமிழகப் போலிசார் அத்துமீறல் - கண்டனம்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-22484943.post-75347277529903412152007-09-15T10:06:00.000+05:302007-09-15T10:06:00.000+05:30http://www.tamilantelevision.com/editor/progrfile/...http://www.tamilantelevision.com/editor/progrfile/tamilantvvideo3.wmvAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-23336287151994873672007-09-15T08:52:00.000+05:302007-09-15T08:52:00.000+05:30:(:(நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-25386221911744241912007-09-15T01:20:00.000+05:302007-09-15T01:20:00.000+05:30அவரை கையை பிடித்து இழுத்தது, பத்திரிகையாளர்களை தாக...அவரை கையை பிடித்து இழுத்தது, பத்திரிகையாளர்களை தாக்கியது ஆகியவைகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டிய செயல்கள். <BR/><BR/>இவ்வீன செயல்களுக்கு தமிழக காவல்துறைக்கு எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.<BR/><BR/>பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சுகுமாரன்.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-18495775233371007912007-09-14T21:33:00.000+05:302007-09-14T21:33:00.000+05:30/* தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் .../* தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரான பழ.நெடுமாறன் கையைப் பிடித்து இழுத்து அடக்குமுறையை ஏவியுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.*/<BR/><BR/>இது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது.<BR/><BR/>பழ.நெடுமாறன் ஐயா அவர்களின் வயதிற்காவது மதிப்புக் கொடுத்திருக்க வேண்டும். அதுதானே தமிழ்ப் பண்பு.<BR/><BR/>ஜெயலலிதா ஆட்சியில் இரவோடு இரவாக கலைஞர் கருணாநிதியை பொலிசார் இழுத்துச் சென்ற போது உள்ளம் வெந்த பல ஈழத் தமிழர்களை கலைஞர் நன்கு அறிவார்.<BR/><BR/>அதேபோல இச் செயலும் பல ஈழத் தமிழர்களின் நெஞ்சில் ஈட்டியால் குத்தியது போல் உள்ளது.<BR/><BR/>அதுவும் கலைஞர் ஆட்சியில் இப்படி நடப்பது மிகவும் வேதனையாகவுள்ளது.<BR/><BR/>பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் தனது உண்ணா நோன்பைக் கைவிட வேண்டும் என்பதுதான் என் கோரிக்கை.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-30312274775388448332007-09-14T17:32:00.000+05:302007-09-14T17:32:00.000+05:30Prabaharan should have thought about all these bef...Prabaharan should have thought about all these before blowing up Rajiv. Praba only worried about his life..that is why now whole Ceylon Tamil brothers are being crushed and India is just doing nothing....before BLAMING Indian govt think WHY INDIA SHOULD HELP?<BR/>ALL INDIAN CAN DO NOW IS LAUGHING AT TAMILS AND SINGALESE...Anonymousnoreply@blogger.com