tag:blogger.com,1999:blog-22484943.post9049809416847371831..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: "பன்மைத் தன்மைக் கொண்ட சமூகமாக மீண்டெழுகிறோம்" - ஈழக் கலைஞர் சி.ஜெய்சங்கர்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-22484943.post-60082227437052467332007-08-31T18:54:00.000+05:302007-08-31T18:54:00.000+05:30அன்புள்ள நண்பர் அவர்களுக்கு,வணக்கம்.பேரா.முனைவர் இ...அன்புள்ள நண்பர் அவர்களுக்கு,<BR/>வணக்கம்.<BR/>பேரா.முனைவர் இளங்கோவுக்கு நன்றி.<BR/>தங்களைக் குறித்துப் பல்வேறு வாய்ப்புகளில் தலித் முரசு முதலான இதழ்களில் அறிவேன்.பார்த்துமிருக்கிறேன்.<BR/>கூருணர்வு எனும் கூட்டுநோயால் - இணையமும் நானும் என்ற அளவில் இருக்கிறேன்.<BR/>நிகழ்ச்சிகளில் முன்புபோல் கலந்து கொள்ள இயலவில்லை.<BR/>இணயமுலாவவும் நடைப்பயிற்சிக்குமன்றி வெளியில் செல்வதுமில்லை.<BR/>இருப்பினும் உள்ளம் ஆகவும் தெளிவாகவுள்ளேன்.<BR/>எல்லா வகையிலும் தமிழ் நாடு-இனம்-மொழிக்குப் பாடாற்றுவதற்காக தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்!<BR/>அன்புடன்,<BR/>தேவமைந்தன்<BR/>பிற:http://kalapathy.blogspot.com<BR/> http://360.yahoo.com/pasu2tamilஅ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.com