tag:blogger.com,1999:blog-22484943.post117698278980927852..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: மகளை 17 ஆண்டுகளுக்குப் பின்பு சந்தித்த இலங்கைப் பெண்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-22484943.post-6784081258573533772007-09-09T12:05:00.000+05:302007-09-09T12:05:00.000+05:30மிகவும் கொடூரமான செயல்கள். இது போன்ற மனித நாகரீகத்...மிகவும் கொடூரமான செயல்கள். <BR/><BR/>இது போன்ற மனித நாகரீகத்திற்கு அப்பாற்பட்ட காட்டுமிராண்டி செயல்களின் செய்திகளை கடந்த இருபது ஆண்டுகளாக தொடர்ந்து கேட்டும், படித்தும் வருவதால் மேலும் இன்றைய ஊடக வசதிகளால் உலகில் எந்த மூலையில் இது போன்ற அநியாயங்கள் நடந்தாலும் உடனுக்குடன் நமக்கு வந்தடைவதால், நம்மை அறியாமலேயே நம் மனம் இதையெல்லாம் முக்கிய பிரச்சினையாக கருதாமல், ஏதோ ஒரு இனத்தவருடைய சாதாரண அன்றாட சகஜ வாழ்க்கை பிரச்சினையாக ஆகிவிட்ட மாதிரி போன்ற பிம்பத்தை உருவாக்கி விட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இந்திய தமிழக (உலக)மக்களின் மனம் மரத்துப் போய்விட்டது.<BR/><BR/>டிவின் டவர்கள் இடிந்து விழுந்தபோது இந்தியாவில் உள்ள அனைத்து ஊடகங்களும் அதை இடைவிடாமல் பரப்பி மக்களின் பரிதாபத்தை, மனதை பறித்தனர். <BR/><BR/>அந்த அளவுக்கு அண்டைய நாடான இலங்கையில் சக இனத்தவர்களான தமிழர்கள் பிரச்சினைகளில் மக்கள் மற்றும் ஊடகங்கள் நாட்டம் கொள்ளாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. <BR/><BR/>இச்சண்டைகளுக்கு சதா மேலும் மேலும் எண்ணை ஊற்றி தொடர்ந்து எரிய வைக்க பாகிஸ்தான், சீனா மேலும் சில தளவாட விற்பனை செய்யும் அடாவடி நாடுகள்.<BR/><BR/>உலக அரங்கில் காஷ்மீர பிரச்சினைகளுக்கு கொடுக்கும் முக்கியத்வம் இதற்கு கிடைக்காமல் போனது ஏமாற்றமே. காஷ்மீர பிரச்சினையில், இசுலாமியம் கலந்திருப்பதால், அனைத்து அந்நிய நாடுகளுக்கும் அக்கறை பிறக்கிறது. <BR/><BR/>இலங்கையில் நடக்கும் கட்டுக்கடங்காத அனைத்து மனித உரிமை மீரல் பிரச்சினைகளால் இந்தியா வெட்கித் தலை குனியவேண்டும். <BR/><BR/>அமெரிக்காவின் ஆதிக்க வெறிக்கு அடிமையாவதற்கு அலையும் வேகம் இலங்கை போன்ற அண்டை நாடுகளின் ஸ்திரத்தன்மைக்காக பாடுபடுவதில் இல்லாமல் போனது மிகவும் வருந்தத்தக்கது. <BR/><BR/>போராளிகள் தங்களது எதிரிகள் என கருதும் போராளிகளிடம்தான் சண்டை போட்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும். இப்படி அப்பாவி பொது மக்களை வதை செய்வது உண்மையான போராளிகளின் நேர்மையான செயல்கள் ஆகாது. இவையெல்லாம் இவர்களின் பலவீணத்தையே காட்டுகிறது.<BR/><BR/>பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-84855760584354834082007-09-09T11:03:00.000+05:302007-09-09T11:03:00.000+05:30பதிவுக்கு நன்றி, இப்படி ஏராளம் குடும்பங்களின் பின்...பதிவுக்கு நன்றி, இப்படி ஏராளம் குடும்பங்களின் பின்னால் கதைகள் உண்டு ;-(கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-33588687153311893002007-09-09T10:24:00.000+05:302007-09-09T10:24:00.000+05:30:(ச்சே! என்னென்ன கொடுமைகள்!:(<BR/><BR/>ச்சே! என்னென்ன கொடுமைகள்!நாமக்கல் சிபிhttps://www.blogger.com/profile/11780645286572415588noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1177015653029115412007-04-20T02:17:00.000+05:302007-04-20T02:17:00.000+05:30மனதை மிகவும் நெகிழ வைத்த பதிவு. இதுபோன்ற கொடுமைகள்...மனதை மிகவும் நெகிழ வைத்த பதிவு. <BR/><BR/>இதுபோன்ற கொடுமைகள் இன்னும் தொடர்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.<BR/><BR/>இதை தடுக்க என்ன செய்யப் போகிறோம்?மாசிலாhttps://www.blogger.com/profile/02169588894098620039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1177004766403462222007-04-19T23:16:00.000+05:302007-04-19T23:16:00.000+05:30பதிவுக்கு நன்றி.தமது உறவுகள் எங்கே, இன்னும் உயிரோட...பதிவுக்கு நன்றி.<BR/><BR/>தமது உறவுகள் எங்கே, இன்னும் உயிரோடு இருக்கிறார்களா என்றே தெரியாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஈழத்தில் இருக்கிறார்கள். <BR/>இப் பெண் பாக்கியசாலி. தனது மகளை மீண்டும் சந்தித்துக் கொண்டார்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-1176984907237807692007-04-19T17:45:00.000+05:302007-04-19T17:45:00.000+05:30நீங்கள் பார்த்ததுண்டா?தமிழ்ச் சந்தேக நபரின் வாய்க்...நீங்கள் பார்த்ததுண்டா?<BR/><BR/>தமிழ்ச் சந்தேக நபரின் வாய்க்குள் பாம்பின் தலையை புகுத்திவிட்டு அதன் வாலில் தீயால் சுடுவார்கள்.<BR/><BR/>நாயின் மலத்தை வாய்க்குள் அடைவார்கள்.<BR/><BR/>உயிரோடு தமிழனின் தலையில் மின் கருவியால் துளை போட்டுக் கொல்வார்கள்.<BR/><BR/>ஆண், பெண் உறுப்புக்குள் மின்சாரம் செலுத்துவார்கள்.<BR/><BR/> அவர்கள் ஏன் உங்கள் வருகின்றார்கள் என இப்போது புரிகிறதா?Anonymousnoreply@blogger.com