tag:blogger.com,1999:blog-22484943.post3469413544341317711..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: பத்திரிகையாளர் ஞானிக்கு தமிழக எழுத்தாளர்கள் கண்டனம் - ஒலி வடிவம்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-22484943.post-88283715242788026252007-10-28T16:58:00.000+05:302007-10-28T16:58:00.000+05:30கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.... இதோ விமர்ச...கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன்.... <BR/>இதோ விமர்சனங்கள்....... <BR/><BR/>முகப்புரைக்கேற்ற - தமிழச்சி <BR/>தனி மனிதக் கண்டனக் கூட்டம் <BR/>தேவை தானா ! என நாங்கள் நினைத்த <BR/>பொழுது- புரிந்தும் புரியாமலும் <BR/>விளக்கி- நீ என்ன மாமானா மச்சானா <BR/>என்ற கேள்வியோடு முடித்து கொண்டார் <BR/><BR/>தொரப்பாடி ஜெயிலுக்குள்ளே! - அறிவுமதி <BR/>பாவம் பெரியாரின் முகத்தைப் பெரியவரிடம் <BR/>காண்கிறார்! - சரி இருக்கட்டும் <BR/>தொண்ணூற்று மூன்றாம் வயதிலும் <BR/>போராடிய பெரியாரின் தியாகத்தை - நினைத்து <BR/>கம்முகிறார்! விம்முகிர்றார்!- ஆனால் வெளிவரும் கண்ணீர் <BR/>பெரியவருக்காக?- என வைத்துக்கொள்வோம்! <BR/>உணர்ச்சி வசப்படுதல் என்பது - தற்காலிகமானது <BR/>என்று உங்களுக்குத் தெரியாதா என்ன? <BR/><BR/>பேராசிரியர் அ.மார்க்ஸ் பேச்சு அக்மார்க் <BR/>பெரியவர் புராணம் இல்லை <BR/>ஞாநியின் வஞ்ச இகழ்ச்சியினை <BR/>தெளிவு பெற எடுத்துக்காட்டி <BR/>கனிமொழியிடம் சில கேள்விகளையும் <BR/>தொடுத்து- மொழியின் மவுனத்தைக் <BR/>கலைக்க வேண்டுமெனக் கூறி <BR/>கலகலத்தார் - நாங்களுந்தான் <BR/><BR/>பிழைக்கக் கற்று கொண்ட - ரவிக்குமார் <BR/>பெரியாரையே பழித்த பெரியவர் இவர்?- ஆக <BR/>பெரியவர் புராணத்தையும் படிகத்தவறவில்லை <BR/>அக மகிழ்ந்தார்! புகழ்ந்தார்! ஆர்ப்பரித்தார்- பிறகு <BR/>நாட்டையே மாற்றும் வண்ணப் பெட்டியைக் கொடுப்பவரல்லவா! <BR/>தமிழகப் பெரியவர். <BR/>அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் <BR/>சட்டத்தைக் கொண்டுவந்தவரல்லவா- நடைமுறைப்டுபத்தாமல் <BR/>பேசாமல் நீவிர் பெரியவர் கழகத்திலேயே தஞ்சம் அடையலாம்! <BR/>தேர்தல் வரட்டும் பார்க்கலாம் என்கிறீரோ <BR/>அதுவும் சரிதான்...... <BR/><BR/>வானம் வசப்படும்- பிரபஞ்சதிட்டம் <BR/>பெரியார் புராணமும் பாடவில்லை <BR/>பெரியவர் புராணமும் இல்லை <BR/>சுயப்புராணம் ஒன்றே இவருக்கு தெரிந்தது <BR/>ஞாநி யார்? ஞானி யார்? <BR/>என்று புரிய வைத்தது இவர் தானாம் <BR/>இந்த ஞாநிக்கு அஞ்ஞாநி என்று <BR/>பெயர் வைத்ததும் இவர் தானாம் - என்கிறது <BR/>இவர் புராணம். <BR/><BR/>உலகப் பத்திரிகையாளர்-ஏ.எஸ்.பன்னீர் செல்வம்- ஏனோ <BR/>இவரிடம் அவாள் வாடை வீசுகின்றது <BR/>படிச்சுண்டு! சொல்லிண்டு! கேட்டுண்டு! <BR/>ஞாநியை சிவப்பு சட்டைப் போட்டுக்கொண்டு- காவி <BR/>வார்த்தை பேசாதே என்றார். <BR/>கருத்தில் தெளிவு- ஆனாலும் <BR/>இட ஒதுக்கீடு- பகுத்தறிவு போட்ட பிச்சை <BR/>என்று கொச்சை வார்த்தை பேசிக் காயப்படுத்தினார். <BR/><BR/>இவை எல்லாம் இருக்கட்டும் <BR/>ஞாநி வார்த்தை கண்டனத்திற்கு உரியதே! <BR/><BR/>வேட்டி யில் மூத்திரம் போய்விட்டதாக <BR/>ஓலமிடுகிராயே - முதலில் நீ உன் <BR/>கோவணத்தை சுத்தமாக வைத்துக்கொள் <BR/>மற்றவரிடம் இருக்கும் பொது நற்குணத்தைப் <BR/>பார்க்காமல்- உடற்கோளாரைப் பற்றி <BR/>சொல்கிறாயே- இதுதான் அறிந்தும் அறியாமலும் <BR/>நீ அறிந்து கொண்டதா..... <BR/>உனது பக்கங்கள் ஓ பக்கங்கள் அல்ல! <BR/>ஓட்டைப் பக்கங்கள்! <BR/><BR/>தீம்புனல் படைப்பாளிகள் அமைப்பு <BR/>வேதாந்தியிடம் வேதம் கற்கச் <BR/>சென்றிருந்ததோ-ஃபத்வா வின் பொழுது <BR/>உன் தீ என்ன கனலாக இருந்ததோ! மூடர்களே <BR/>உங்களுக்குத் <BR/>தெரியாதா! தீயின் கனல் தான் <BR/>பெருந்தீயை உருவாக்குமென்று!- ஓ <BR/>அந்த ஆரியத் தீயை இந்தத் தீயால் <BR/>எரிக்க முடியாதென்ற அறியாமையோ!!!!!!சிங்காரம்https://www.blogger.com/profile/13566590354250422721noreply@blogger.com