tag:blogger.com,1999:blog-22484943.post7153485702574859527..comments2023-09-04T21:21:34.790+05:30Comments on புதுவை கோ.சுகுமாரன்: புகழ் பெற்ற ஓவியர் கே.எம். ஆதிமூலம் காலமானார்.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-22484943.post-25074462326654717992008-02-24T13:27:00.000+05:302008-02-24T13:27:00.000+05:30அன்னாருக்கு என் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் உ...அன்னாருக்கு என் அஞ்சலிகள். அவரை இழந்து தவிக்கும் உறவுகளுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-70526387202181300342008-02-21T21:25:00.000+05:302008-02-21T21:25:00.000+05:30ஒரு கலைஞன் கையாகைலா ஓடறப்போ மரணிப்பது அவனுக்கு பெர...ஒரு கலைஞன் கையாகைலா ஓடறப்போ மரணிப்பது அவனுக்கு பெரிய பாக்கியம்யா.<BR/>கொடை. என்ன இழவுக்கு நீங்க சலிச்சுக்கிறீங்கன்னேன்? அதையே அவரும் நிச்சயம்<BR/>விரும்பியிருப்பார். அவருக்கு ஆனந்தம் என்றால்…….. எமக்கும் ஆனந்தம் ஆனந்தமே!<BR/><BR/>காருண்யன் கொன்பூசியஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-91038229733036629822008-02-21T21:24:00.000+05:302008-02-21T21:24:00.000+05:30ஒரு கலைஞன் கையாகைலா ஓடறப்போ மரணிப்பது அவனுக்கு பெர...ஒரு கலைஞன் கையாகைலா ஓடறப்போ மரணிப்பது அவனுக்கு பெரிய பாக்கியம்யா.<BR/>கொடை. என்ன இழவுக்கு நீங்க சலிச்சுக்கிறீங்கன்னேன்? அதையே அவரும் நிச்சயம்<BR/>விரும்பியிருப்பார். அவருக்கு ஆனந்தம் என்றால்…….. எமக்கும் ஆனந்தம் ஆனந்தமே!<BR/><BR/>காருண்யன் கொன்பூசியஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-46946204536971320072008-01-17T09:25:00.000+05:302008-01-17T09:25:00.000+05:30ஓவியர் ஆதிமுலத்தின் இழப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அ...ஓவியர் ஆதிமுலத்தின் இழப்பு அதிர்ச்சி அளிக்கிறது. அவரது ஓவியங்கள் என்றும் நம்மிடையே வாழும்.இலக்கியம்https://www.blogger.com/profile/12312827632676752547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-55704857011936699712008-01-16T15:58:00.000+05:302008-01-16T15:58:00.000+05:30அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தமிழ்நாட்டின் ...அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தேன். தமிழ்நாட்டின் ஏன் இந்தியாவின் ஒரு மிக முக்கியமான ஓவியரை கலைஞரை நாம் இன்று இழந்துள்ளோம். சமீபகாலத்தில் உலக அளவில் பேசப்பட்ட பிரபலமான ஓவியரான இவரால் இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை.<BR/><BR/>அவரது ஆன்மா சாந்தியடைய அனைவரும் பிரார்த்திப்போம்.<BR/><BR/><BR/>பதிவின் முக்கியத்துவம் கருதி இந்தப் பதிவு முத்தமிழ்க் குழுமத்தில் மீள்பதிவு செய்யப்படுகிறது.<BR/>http://groups.google.com/group/muththamizmanjoorrajahttps://www.blogger.com/profile/14445913373065175533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-54650478411635272092008-01-16T14:34:00.000+05:302008-01-16T14:34:00.000+05:30சொற்களாலான தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் காட்சிப் ப...சொற்களாலான தமிழ்ச் சிறுபத்திரிக்கைகளில் காட்சிப் புலத்தின் நுணிக்கங்களைச் சென்று சேர்த்தவர். இன்று வரை தமிழில் 'கனமான ' எழுத்துகளுக்குப் போடப்படும் படங்களும், புத்தக அட்டைகளும் , எழுத்து வடிவங்களும் அவர் பாணியிலேயே அமைந்துள்ளன. மிகவும் வருத்தமடையச் செய்த செய்தி.<BR/>அருள்arulselvanhttps://www.blogger.com/profile/08162587280030971911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-60049649491456317422008-01-16T14:04:00.000+05:302008-01-16T14:04:00.000+05:30ஆதிமூலம் இழப்பு மிகுந்த வருத்ததை அளிக்கிறது.அவரது ...ஆதிமூலம் இழப்பு மிகுந்த வருத்ததை அளிக்கிறது.<BR/><BR/>அவரது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-22580366545144310092008-01-16T11:36:00.000+05:302008-01-16T11:36:00.000+05:30தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த ஓவியர்களில் ஒருவரான ...தமிழகத்தின் குறிப்பிடத்தகுந்த ஓவியர்களில் ஒருவரான அவரது இழப்பு வருத்தமளிக்கும் ஒன்றுதான். அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-20653345262031402582008-01-16T10:52:00.000+05:302008-01-16T10:52:00.000+05:30ஓவியர் கே.எம்.ஆதிமூலம்உடலால் மறைந்தாலும்தனது ஒவியங...ஓவியர் கே.எம்.ஆதிமூலம்<BR/><BR/>உடலால் மறைந்தாலும்<BR/>தனது ஒவியங்களால்<BR/>என்றும் நினைவு கொள்ளப்பட்டு <BR/>வாழ்ந்துகொண்டிருப்பார்..<BR/><BR/>அவருடைய இழப்புக்கு<BR/>அங்சலியும் அவர் குடும்பத்திற்கு <BR/>எனது ஆழ்நத இரங்கலையும்<BR/>தெரிவித்துக் கொள்கிறேன்..<BR/><BR/>தோழமையுடன்,<BR/>க.அருணபாரதிAnonymoushttps://www.blogger.com/profile/02363914200575758569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-73831850842377422852008-01-16T10:08:00.000+05:302008-01-16T10:08:00.000+05:30கே. எம். ஆதிமூலம் அவர்களின் மறைவு தமிழ் கலை, இலக்க...கே. எம். ஆதிமூலம் அவர்களின் மறைவு தமிழ் கலை, இலக்கியத்திற்கு பேரிழப்பு :-(மு. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/02136636932380089717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-47968203404437901192008-01-16T10:02:00.000+05:302008-01-16T10:02:00.000+05:30அதிர்ச்சி தரும் செய்தி, ஆழ்ந்த அனுதாபங்கள்அதிர்ச்சி தரும் செய்தி, ஆழ்ந்த அனுதாபங்கள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-87242806227751824242008-01-16T04:49:00.000+05:302008-01-16T04:49:00.000+05:30அடடா................(-:அன்னாரின் குடும்பத்தினருக்க...அடடா................(-:<BR/><BR/>அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மனமார்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றோம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-56630201575402593942008-01-16T04:32:00.000+05:302008-01-16T04:32:00.000+05:30அஞ்சலி.தகவலுக்கு நன்றி.அஞ்சலி.<BR/><BR/>தகவலுக்கு நன்றி.சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-34828528462840166582008-01-16T03:56:00.000+05:302008-01-16T03:56:00.000+05:30//அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண...//அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.//<BR/><BR/>அவருடைய ஓவியங்கள் மூலம் என்றும் வாழ்வார். மிகுந்த வருத்ததுடன் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.குலவுசனப்பிரியன்https://www.blogger.com/profile/12614136307748685586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-29024970714071274822008-01-16T01:06:00.000+05:302008-01-16T01:06:00.000+05:30ஆதீமூலம், அவர்களது படங்களை , ஆவி, ஜூவி வழியாகத்தான...ஆதீமூலம்,<BR/> அவர்களது படங்களை , ஆவி, ஜூவி வழியாகத்தான் முதலில்ப்பார்த்தேன், அந்த அளவுக்கு தான் எனது ஓவிய அறிவு!(சா.கந்தசாமி, கிரா,படைப்புகளுக்கு படம் போட்டார் என நினைக்கிறேன் )<BR/><BR/>அவர் பேட்டிகளைப்படிக்கும் போது அவரது ஓவிய அனுபவங்கள் வெளிப்பட்டது. அவரது மறைவு தமிழக கலையுலகிற்கு மிகப்பெரும் இழப்பே! எனது ஆழ்ந்த வருத்தங்கள்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-51026042025605214662008-01-16T00:36:00.000+05:302008-01-16T00:36:00.000+05:30வெற்றிடமாக்கிய இழப்பான செய்தி.வெற்றிடமாக்கிய இழப்பான செய்தி.-/பெயரிலி.https://www.blogger.com/profile/17244507347122271949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-49433786192169926542008-01-16T00:14:00.000+05:302008-01-16T00:14:00.000+05:30வருத்தம் தரும் செய்தி.வருத்தம் தரும் செய்தி.இளங்கோ-டிசேhttps://www.blogger.com/profile/00259693888778948542noreply@blogger.com