tag:blogger.com,1999:blog-22484943.comments2023-09-04T21:21:34.790+05:30புதுவை கோ.சுகுமாரன்கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttp://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comBlogger699125tag:blogger.com,1999:blog-22484943.post-18911077989608534062013-01-26T03:02:37.648+05:302013-01-26T03:02:37.648+05:30wonderful analysis
wonderful analysis<br />niasnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-3840997409244483282012-12-30T04:35:11.436+05:302012-12-30T04:35:11.436+05:30நம்பிக்கை வரட்சி மிகுந்து வரும் சமயத்தில் இருவேறு ...நம்பிக்கை வரட்சி மிகுந்து வரும் சமயத்தில் இருவேறு உலகத்தியற்கை சம்பந்தப்பட்ட சகஜீவன் களுடன் ஊடாடும் கடமை, மக்களினத்துக்காகப் போராடும் பணியேற்றுக் கொண்டுவிட்ட உங்களுக்கு உண்டானதை அதிநுட்பத் தெளிவுடன் அவதானம் செய்ததுடன், ஆழமாகவொரு பதிவையும் காலவெளியினில் விதைத்து விட்டிருக்கிறீர்கள். மனவெளியில் உலவுகிற வெற்று மனிதர்களிடையில் பொருள்பொதிந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்கள். இளமை ஊடுருவி உறைந்துவிட்ட பழுத்த முதிர்மன உங்கள் அனுபவ ஆழ்வில் வேரூன்றியுள்ள கோசுகுமார விருட்சத்தின் மறைந்த இருப்பிற்குகந்த பொந்தொன்றில் அக்குருவிகள் சுகமாக சுவாசித்து நித்திரை கொண்டும் பிரக்ஞை பெற்று அவ்வப்பொழுது கீச்சிட்டு குதூகலம் வெளியிட்டும் வாழ்ந்தவண்ணமுள்ளன. எம் சுகுமாரன் எல்லோரையும் போல் சாரமற்ற வாழ்வில் திளைக்காமல், சத்தான இருப்பில் நிலைத்து சமூகஞானபூமியாகிய புதுச்சேரியின் பொன்மகுடத்தில் புது இறகுகள் சேர்ப்பதில் அவர் உடனிருப்ப்புக்கு வாய்த்தவன் இறும்பூது கொள்கிறேன்.<br />தேவமைந்தன்<br />(அ.ப.)அ. பசுபதி (தேவமைந்தன்)https://www.blogger.com/profile/09338992793747573511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-89869732586317660912012-10-31T12:59:01.637+05:302012-10-31T12:59:01.637+05:30இதே மாதிரி ஒரு கருத்தை ஒரு அரசியல்வாதி சொன்னால் அத...இதே மாதிரி ஒரு கருத்தை ஒரு அரசியல்வாதி சொன்னால் அதற்கு அவரை கைது செய்வார்களா?<br /><br />கார்த்தி அரசியலில் இருப்பவர், அதனை எதிர்த்து குரல் கொடுக்கலாம் , ஆனால் கைது முற்றிலும் தவறு. <br /><br />உங்க பதிவ பார்த்தா அவர்கிட்ட விண்ணப்பம் வைப்பது போல் உள்ளது. இந்த கைது நடவடிக்கை மற்றும் புகார் கடும் <br />கண்டனத்துக்கு உரியது. Saravanakumarhttps://www.blogger.com/profile/16458553100501236529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-44837478530195666582012-10-27T23:30:13.721+05:302012-10-27T23:30:13.721+05:30பிராமணாள் கபே என்று பெயர் வைப்பது சட்டப்படி சரியா ...பிராமணாள் கபே என்று பெயர் வைப்பது சட்டப்படி சரியா தவறா, தவறு என்றால் அந்த ஊர் நகராட்சி எப்படி அனுமதி கொடுத்தது.சாதிப் பெயருடன் பல கடைகள் இருக்கும் போது இதை ஏன் எதிர்க்கிறீர்கள்.சட்டப்படி அவ்வாறு பெயர் இருக்கக்கூடாது என்றால் வழக்கு தொடர்ந்து பெயரை மாற்ற ஆணை பெறுங்கள். இதில் ஆர்ப்பாட்டம் செய்வதால் என்ன ஆகப்போகிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-14374854810440192382012-10-25T19:49:20.507+05:302012-10-25T19:49:20.507+05:30கேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னு...<br /><a href="http://koojanleeks.blogspot.com/2012/10/blog-post.html" rel="nofollow"> கேள்வி என்னவெனில் "அந்த ஹசந்த விஜேநாயக என்னும் சிங்கள கார்டுனிஸ்ட் நாயிற்கும், ராஜன் லீக்ஸ் அன்ட் கோவிற்கும் என்ன வித்தியாசம்?". அவனாவது ஒரு கார்டூன் படத்துடன் நின்று விட்டான்/ அல்லது நிறுத்தப்பட்டு விட்டான். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் தமிழக முதல்வரை, ஒரு மாநிலத்தின் முதல் பெண்மணியை, அவர்களது தாயினும் வயதில் மூத்தவராக இருக்க கூடிய ஒரு பெண்மணியை மிகவும் வக்கிரத்தனமாக, மிகவும் ஆபசாமாக , அருவருப்பாக, தரக்குறைவாக ட்வீட்டி உள்ளார்களே. இதற்கு காரணம் என்ன? அவனாவது துவேஷ இனவெறி பிடித்தவன், தமிழர்களையே இழிவாக எண்ணுபவன். ஆனால் பச்சை தமிழர்களாகிய, தமிழ் நாட்டில் வாழும் இவர்கள் தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக இவ்வாறு ஆணாதிக்க ஆபாச கருத்துகளை வெளியிட்டதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இவர்களும் அந்த நாய்களின் கூடாரத்தை சேர்ந்தவர்களோ? . தான் ஒரு ஆண், தான் ஒரு பெண்ணை பற்றி, அவர் நாட்டின் முதல்வராகவே இருந்தாலும் என்ன வேண்டுமானாலும், எவ்வளவு ஆபாசமாக வேண்டுமானாலும் கூறலாம் என்று இவர்களை எண்ண வைத்த காரணி என்ன? இதுதான் நீங்கள் கூறும் கருத்து சுதந்திரமோ? பதிவர்களே, டிவிட்டர்களே? <br /></a>Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-35200835474858441262012-10-25T19:36:40.074+05:302012-10-25T19:36:40.074+05:30நல்ல பதிவு..உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட...நல்ல பதிவு..உங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன்..<br />நன்றி..ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-7583915872917515372012-10-25T07:26:12.310+05:302012-10-25T07:26:12.310+05:30நாளை அந்தப் பெண் போதிய மதிப்பெண்கள் பெறாமல் தேர்வு...நாளை அந்தப் பெண் போதிய மதிப்பெண்கள் பெறாமல் தேர்வுகளில் தோல்வியுற்று அக்கடனை திரும்ப கட்டமுடியா நிலை ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள்.வங்கிக் கடன் என்பதை ஊரான் வீட்டு நெய்யே என் கையே என்று நினைத்தபடி வழங்க முடியாது.அரசே நேரடியாக கடன் தரலாமே, எதற்கு வங்கிகள் தர வேண்டும்.வங்கிகளில் உள்ள பணம் பொதுமக்கள் தங்கள் சேமிப்பாக இட்டுள்ள பணம் என்பதையும் நினைவில் கொள்க.அதை பயன்படுத்தி கடன் தரும் போது பொறுப்புணர்வு தேவை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-62665616771903213922012-10-24T23:13:27.186+05:302012-10-24T23:13:27.186+05:30நேற்றும் இன்றும் சில பேர் சின்மயி விவகாரத்தை பார்ப...நேற்றும் இன்றும் சில பேர் சின்மயி விவகாரத்தை பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதார் விவகாரமாக்க கடும் முயற்சி செய்வது அல்லது அவ்வாறு செய்ய விரும்புவது தெரிகிறது. சின்மயியின் பிறப்பு குறித்து அவருக்கு இல்லாத அக்கறை இவர்களுக்கு எதற்கு? இந்த முற்போக்குவாதிகள் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்ன பெரியாரை என்ன சொல்வார்களோ? ஆணாதிக்க அடாவடித்தனத்தை வெளிப்படுத்தி விட்டு நான் முற்போக்காளன் சமூகப் போராளி என்றெல்லாம் பீலா விடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகி விட்டது. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பார்த்து வருகிறேன். சாதியைப் பார்த்து கருத்து சொல்வது கூட நடக்கிறது. இன்ன சாதியாருக்கு இன்னக் கருத்துத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவது திராவிட அரசியல் பண்போ? பேரறிஞர் அண்ணாவிடம் அத்தகைய அரசியல் அறிவு இருந்ததாக தெரியவில்லை.. இக்கால பார்ப்பனரல்லாதார் எனத் தன்னைக் கருதிக் கொள்ளும் அரசியல் சிந்தனையுடைய ஆண்/பெண் இருவருக்கும் கடுமையான மன அழுத்தம் இருக்கும் போல! ஏதோவொரு நிச்சயமின்மையுடனே அவர்களால் பேச முடிகிறது... அது என்னவென்று தெரிந்தால் பரவாயில்லை.. தங்கள் கருத்துக்களை ஒருவர் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களை வைரிகளாக ஏற்பது எப்படியோ? வைகோ, நெடுமாறன் போன்ற முதிர்ந்த தலைவர்கள் இது குறித்தும் சிந்திக்க வேண்டும். இதர சிந்தனையாளர்களும் இது குறித்து பொதுக் கருத்தை எட்ட முயல வேண்டும். மனித உரிமை பேசுவோரும் இதில் ஈடுபட்டால் நல்லது.Eco Globehttps://www.blogger.com/profile/03433663872643095907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-41834542112565850822012-09-09T16:13:42.426+05:302012-09-09T16:13:42.426+05:30ஜமீலா நாவல் நானும் வைத்திருக்கிறேன். எப்போதோ படித்...ஜமீலா நாவல் நானும் வைத்திருக்கிறேன். எப்போதோ படித்தது. கொஞ்சம் கொஞ்சம் நினைவு வருகிறது.<br />நன்றி<br />இரா.சுகுமாரன்https://www.blogger.com/profile/13551512383613971808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-17183095623444217912012-08-15T05:09:51.525+05:302012-08-15T05:09:51.525+05:30பதிவுக்கு நன்றி ஈழத்தில் இருக்கும் தமிழருக்கு குரல...பதிவுக்கு நன்றி ஈழத்தில் இருக்கும் தமிழருக்கு குரல் மட்டும் தான் நம்மால் கொடுக்க முடியும் அதை விடுத்து நம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பது தான் திண்ணம் இங்கு அகதிகளாக வந்து அவதி படும் தமிழருக்கு நம்மால் ஆன அடிப்படை உதவிகள் செய்ய ஆவன செய்ய முடியும் அதை காலம் கருதி செய்தமைக்கு நன்றி paramuhttps://www.blogger.com/profile/07419270499066776047noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-17175017482363539382012-06-03T14:51:42.363+05:302012-06-03T14:51:42.363+05:30Mr.Sukumaran.. Change your target(sathi, samayamar...Mr.Sukumaran.. Change your target(sathi, samayamartra...) as your vehemently discussing the caste system including it support.<br /><br />AsokanAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-54517664347415049962012-04-06T20:13:44.270+05:302012-04-06T20:13:44.270+05:30ந்ண்பரே,
ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் ...ந்ண்பரே,<br />ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த<br />சந்திரசேகர். சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில்<br />இருந்ததால் கொல்லப்பட்டார்...<br />என குறிப்பிட்டுள்ளீர்கள்,ஏன் இந்த விஷமதனம். அவர் சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில் இருந்ததால் கொல்லப்படவில்லை, சாமானிய உழைக்கும் மக்க்ளுக்காக போராடியதால் ஆதிக்க சக்கதியினரால் கொல்லப்பட்டார். எனவே தான் பிகார் உழைக்கும் ம்க்கள் தங்கள் அன்பு தலைவனுக்காக சிவான் பகுதியில் சிலை நிறுவி அவரின் தியாகத்தை போற்றுகின்றனர்.RAVIKUMAR, AISAnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-5010614511744106642012-03-21T13:27:42.158+05:302012-03-21T13:27:42.158+05:30சிட்டுக்குருவிகளுக்காக ஏங்குகிற மனித மனதை புரிந்து...சிட்டுக்குருவிகளுக்காக ஏங்குகிற மனித மனதை புரிந்து கொள்ள முடிகிறது. வாயில்லா பிராணிகளெனினும் அவை மனிதனுக்குள் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமாயிருக்கிறது. இயற்கையின் வரங்கள் பறவைகள். அவசர உலகத்தில் நாம் எதையும் கண்டு கொள்ளாமல்..அனுபவிக்காமல் இருந்துவிடுவதால் தான் அழுத்தங்களுக்கு ஆளாகிறோம். உண்மையில் இயற்கையை நேசிக்கிற மனித மனதுக்கு தனிமை என்பது கிடையாது. மனிதர்கள் தராத அமைதியை..மகிழ்ச்சியை..இயற்கையும்...பறவைகளும்...மிருகங்களும்..அளித்துக் கொண்டு தானிருக்கின்றன. <br />சிட்டுக்குருவிகள் மீண்டும் வரும். நம்புவோம்.தீபிகா(Theepika)https://www.blogger.com/profile/04477668504644686031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-90480776644281013572012-02-18T05:54:38.178+05:302012-02-18T05:54:38.178+05:30என்ன தோழர் இது. முத்துமாரியம்மன் கோயில் தெருவுக்கு...என்ன தோழர் இது. முத்துமாரியம்மன் கோயில் தெருவுக்கு ஒரு வரலாறு உண்டு. முன்பெல்லாம் மதிய நேரங்களில் பெண்கள் வீட்டு வாயில்களில் பூக்களை கட்டிக்கொண்டு பேசிக் கொண்டே மாலை நேரத்தை நோக்கி பொழுதை நகர்த்துவார்கள். ஒவ்வொரு வீட்டிலும் புத்தக அலமாரி இருக்கும். வார இதழ்களை பரிவர்த்தனை செய்து கொள்வார்கள். மாலையில் அலுவலகம் விட்டு வரும் கணவன் அல்லது தந்தை, பள்ளிக்கு சென்று வீடு திரும்பும் பிள்ளைகளுக்கு மாலைநேர சிற்றுண்டி தயார் செய்து கொடுப்பார்கள். ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் விளக்கேற்றி வைப்பார்கள். பொழுது சாய்ந்ததும் ஆண், பெண் சகலரும் கூடி திண்ணைக் கச்சேரி நடக்கும். இது நம் புதுச்சேரி மண்ணுக்கே உரித்தானது. இதையெல்லாம் எழுதுவதை விட்டு விட்டு பிரான்சுக்கு போக லவ் பண்ணலாம் என்று ஐடியா கொடுக்கிறீர்களே...பி.என்.எஸ்.பாண்டியன்https://www.blogger.com/profile/18387021807673622249noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-86493393340964107162012-02-17T15:20:30.567+05:302012-02-17T15:20:30.567+05:30Very nice sir... I am Proud, as a Pondicherrian.....Very nice sir... I am Proud, as a Pondicherrian...muruganhttps://www.blogger.com/profile/10668796704470460081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-46875056555463900282012-01-17T20:49:39.544+05:302012-01-17T20:49:39.544+05:30வணக்கம் சுகுமாரன் சார்,கட்டும்நவீன வீடுகளில்மட்டும...வணக்கம் சுகுமாரன் சார்,கட்டும்நவீன வீடுகளில்மட்டுமில்லை,மனிதமனங்களிலும் சிட்டுக்குருவிகளுக்கு தங்க இடமில்லாமல் போனது.<br />எனது வலைத்த்தளத்தின் பெயரும் சிட்டுக்குருவிதான்.நன்றிvimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-24210580560979191502012-01-14T18:25:43.707+05:302012-01-14T18:25:43.707+05:30Dear Parasath,
Thanks for your comment. Pl send m...Dear Parasath,<br /><br />Thanks for your comment. Pl send me your E-mail id and cell no. <br /><br />Ko. Suguamaran<br />E-mail: sugumaran.ko@gmail.com<br />Mobile: 9894054640.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-18889242160831127412012-01-14T15:06:45.910+05:302012-01-14T15:06:45.910+05:30I am Prasath from Bengaluru, I know you helped Dr....I am Prasath from Bengaluru, I know you helped Dr. Rajkumar on a hectic situation. I thought you are not the man of feelings, but after my friend explained this article I am speech less, I too have this kind of same situation few years back. Any how I pray god that the birds will return and give you happy again. Thank you Sir.<br /><br />PrasathPrasathnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-8553780446313483742012-01-14T00:30:16.819+05:302012-01-14T00:30:16.819+05:30தோழர் ம.இளங்கோ மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அனுப்பிய ...தோழர் ம.இளங்கோ மின்னஞ்சல் மூலம் அனுப்பிய அனுப்பிய பின்னூட்டம்: <br /><br />மனித இனம்<br />இன்னும் வாழ்கிறது என்பதற்கு அடையாளமே<br />இது போன்ற உணர்வுகள்தான். <br />சிட்டுக்குருவியின் நட்பு<br />ஒரு போராளியை எப்படி மாற்றியிருக்கிறது.<br />நம்மால் கவனிக்கப் படாத<br />பல செய்திகள் இப்படித்தான் இருக்கிறது.<br />படித்து முடித்தப் பின் <br />இதயம் கனக்கிறது.<br />அந்த சிட்டுக்குருவி<br />மீண்டும் தோழர் வீட்டில் வந்து அமராதா?<br />உங்களைப்போல் <br />நானும் காத்திருக்கிறேன் <br />அமர்ந்தால் <br />சொல்லுங்கள்<br />அவசியம்.<br />- ம.இளங்கோ-கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-78252919017934388672012-01-12T15:16:17.048+05:302012-01-12T15:16:17.048+05:30எனக்கு நம்பிக்கை ஊட்டிய வேலன் அவர்களுக்கு நன்றிகள்...எனக்கு நம்பிக்கை ஊட்டிய வேலன் அவர்களுக்கு நன்றிகள்.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-92114138515968327692012-01-12T15:14:59.309+05:302012-01-12T15:14:59.309+05:30என் உணர்வுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள...என் உணர்வுகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ள திரட்டி வெங்கடேஷ் அவர்களுக்கு என் நன்றிகள்.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-47524140977056103722012-01-12T12:40:53.122+05:302012-01-12T12:40:53.122+05:30உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும். திரும...உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும். திரும்பி வரும் என்ற நம்பிக்கையில் //<br />உங்கள் நம்பிக்கை வீண்போகாது...சிட்டு குருவிகள் திரும்பிவரும்...மீண்டும் உங்கள் வீட்டில் உணவருந்தும்...உங்கள் பசுமை நினைவுகள் திரும்பும்.<br />வாழ்க வளமுடன்<br />வேலன்.வேலன்.https://www.blogger.com/profile/03912425257426641187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-73787077310432675532012-01-12T11:17:02.941+05:302012-01-12T11:17:02.941+05:30/உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும்./
பட.../உயிரற்ற உடல்களைப் போல் தானியங்களும், நானும்./<br /><br />படித்துமுடித்ததும் கண்கள் ஈரமாகியிருந்தது. நேரிலேயே குருவிகளுடனான தங்களின் அன்பை கண்டதால் மேலும் வலிக்கிறது...<br /><br />வெங்கடேஷ்Venkateshhttps://www.blogger.com/profile/15455910264948362963noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-4443655818013592162011-10-26T10:43:48.649+05:302011-10-26T10:43:48.649+05:30உங்கள் கேள்விக்கு அறிக்கையின் இந்த பத்தி பதிலாக அம...உங்கள் கேள்விக்கு அறிக்கையின் இந்த பத்தி பதிலாக அமையும் என நம்புகிறேன். <br /><br />"இந்த வன்முறை செயலுக்கு ராம் சேனா என்ற அமைப்புதான் காரணம் என்பது சம்பவ இடத்தில் பிடிபட்டவரிடம் நடந்த முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ராம் சேனா கடந்த 2008ம் ஆண்டு கர்நாடகாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்திய வன்முறை கும்பல் என்பது குறிப்பிடத்தக்கது."கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.comtag:blogger.com,1999:blog-22484943.post-76811975971108815252011-10-26T10:42:14.595+05:302011-10-26T10:42:14.595+05:30கோமகன் அய்யா, இதுவெல்லாம் அன்றாட செய்திதாள்களுக்கு...கோமகன் அய்யா, இதுவெல்லாம் அன்றாட செய்திதாள்களுக்கு கொடுக்கும் அறிக்கைகள். இதற்கு மேல் எழுதினால் அவர்களுக்கு புரியாமல் வெளியிடாமல் விட்டுவிடுவார்கள். மக்களுக்கு சில செய்திகளை கொண்டு செல்ல இந்த மொழியில்தான் எழுத வேண்டியிருக்கிறது.கோ.சுகுமாரன் Ko.Sugumaranhttps://www.blogger.com/profile/08536543709122841106noreply@blogger.com