Saturday, November 29, 2008

உத்தபுரத்தில் தீண்டாமைச் சுவர் : உண்மை அறியும் குழு அறிக்கை!


புகைப்படம்: கோ.சுகுமாரன்.
மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் (பேரையூர் தாலுகா) 18 ஆண்டு காலமாக இருந்த தீண்டாமைச் சுவர் மே 6-ந் தேதியே இடிக்கப்பட்டபோதும் தொடர்ந்து அங்கு பிரச்சினை இருந்து வருவதையும், கடந்த அக்டோபர் 1-தேதி ‘பிள்ளைமார்’ மற்றும் ‘குடும்பமார்’ (தலித்கள்) ஆகிய இருதரப்பினருக்கும் ...மேலும்

1 comment:

Anonymous said...

தோழர்,

உத்தபுரம் அறிக்கைப் படித்தேன். உத்தபுரம் தீண்டாமைச் சுவரை எதிர்த்துப் போராடிய சி.பி.எம். பற்றி குறிப்பிட்டுள்ளது அறிக்கையின் நேர்மையைக் காட்டுகிறது.

நன்றி. வாழ்த்துக்கள்.

வரதன், மதுரை.